பல்லடம் பச்சாபாளையம் குட்டையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. தற்போது அதில் கட்டிட கழிவுகளைக் கொண்டு வந்து இரவு நேரங்களில் கொட்டி செல்கிறார்கள். இதனால் குட்டைகாணாமல் போய்விடும் என்றும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.