சுகாதார சீர்கேடு

Update: 2023-05-17 06:40 GMT

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து ஆலம்பாறை செல்லும் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சபரிராஜன், ஆலம்பாறை. (படம் உண்டு)

மேலும் செய்திகள்