பொதுமக்கள் அவதி

Update: 2023-05-14 16:29 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகர் பகுதியில் சிலர் குப்பைகளை சாலையில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்