சுகாதார சீர்கேடு

Update: 2023-05-14 11:55 GMT

கரூர் -ஈரோடு சாலையில் காயத்ரி நகர் உள்ளிட்ட சில இடங்களில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குப்பைகளை சுத்தம் செய்து மீண்டும் அந்தப் பகுதிகளில் குப்பை கொட்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்