வாய்க்காலில் கொட்டிக்கிடக்கும் குப்பை

Update: 2023-05-10 18:04 GMT
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி பேருந்து நிலையத்திற்கு பின்புறத்தில் பாசன வாய்க்கால் உள்ளது. இங்கு குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு, மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, வாய்க்கால் நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்