குப்பைகளை அகற்ற கோரிக்கை

Update: 2023-05-07 10:57 GMT
கரூர் மதுரை பை-பாஸ் சாலையில் இருந்து சின்னாண்டாங்கோவில் செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளது. இந்த குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக கழிவு பொருட்கள் உள்பட பல்வேறு கழிவு பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும், மேலும் அப்பகுதியில் மீண்டும் குப்பைகள் கொட்டமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்