சுகாதார சீர்கேடு

Update: 2023-05-07 09:16 GMT

கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பாண்டியாறு மற்றும் அதன் கரையோரம் சுற்றுலா பயணிகளால் குப்பைகள் கொட்டப்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் பெருமளவு உள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அகற்றுவதோடு மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்