ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-03 16:44 GMT

உத்தமபாளையம் நகரில் கிராம சாவடி, மெயின் பஜார், தேரடி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட சிரமமாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்