சாலையோரம் குவிந்த குப்பைகள்

Update: 2023-05-03 09:18 GMT

மேலகரம் பேரூராட்சி என்.ஜி.ஓ. காலனி 3, 4-வது தெருக்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்