சுகாதார சீர்கேடு

Update: 2023-04-30 14:47 GMT

விருதுநகர் மாவட்டம் ஜமீன் கொல்லங்கொண்டான் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்