குவிந்துள்ள குப்பைகள்

Update: 2023-04-23 17:01 GMT

அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள நேரு வீதியில் குப்பைகள் கொட்டப்பட்டு் கிடக்கின்றன. எனவே அப்பகுதியில் குப்பைகளை கொட்டக்கூடாது என அந்தியூர் பேரூராட்சி சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஒரு சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவவும் வாய்ப்புள்ளது. குப்பைகள் கொட்டுவது உடனே தடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்