குப்பை அகற்றப்படுமா?

Update: 2022-07-21 14:51 GMT

அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில் பெரியார் நகர் பகுதியில் ஒரு வளைவு உள்ளது. இந்த வளைவான பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பை தூசுகள் விழுகின்றன. மேலும் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்