சுகாதார சீர்கேடு

Update: 2023-04-09 14:10 GMT

அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் மலை போல் குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை நாய்கள் ரோட்டில் இழுத்து போடுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை பேரூராட்சி அலுவலகம் அருகே கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்