குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2023-04-05 17:44 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபொன்பரப்பி ஊராட்சியில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு, எரிக்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்