ஏரியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள்

Update: 2023-03-29 18:04 GMT

கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் ஏரி பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏரி தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரி பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்