குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2023-03-29 14:02 GMT
கரூரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் பிளாஸ்டிக் பைகள், வீட்டு உபயோக கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கொட்டப்படுகின்ற குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பைகள் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்