சுகாதார சீர்கேடு

Update: 2022-07-21 11:24 GMT

நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட குழியூர் பகுதியில் சாலையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்ைக எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வர்க்கீஸ், குழியூர்.

மேலும் செய்திகள்