குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-03-19 14:27 GMT
கரூர் மாவட்டம், அரசு காலனியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்