குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-15 14:04 GMT


தஞ்சை வண்டிக்காரத்தெருவில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்