கோழிகழிவுகளால் நோய் அபாயம்

Update: 2023-03-12 17:23 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த அளவாய்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள மயானத்தில் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இங்கு கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரோசிதா அளவாய்ப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்