சாலையோரத்தில் துர்நாற்றம்

Update: 2023-03-12 14:13 GMT

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே சாலையின் ஓரத்தில் ஏராளமான கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவக் கழிவுகளையும், வீடுகளில் உள்ள கழிவுகளையும் அதிகளவில் குவிந்து கிடக்கிறது .இதனால் தார்சாலை வழியாக செல்லும் போது ஒரு விதமான துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்