பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2023-03-08 13:30 GMT
கரூர் மாவட்டம், வெண்ணெய்மலையில் உள்ள சாலை ஓரத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த கழிவுகள் காற்றில் பறந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வந்து விழுகிறது. சில நேரங்களில் வீடுகளின் சாப்பிட்டு கொண்டிருக்கும் திண்டபங்களில் மேல் வந்து படுகிறது. இந்த கழிவுகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்