குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-03-08 11:50 GMT


தஞ்சை-பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்