கவிழ்ந்து கிடக்கும் குப்பைத்தொட்டி

Update: 2023-03-08 10:03 GMT

பூமலூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி கவிழ்ந்து கிடப்பதால் குப்பைகளை குப்பைத்தொட்டியில் கொட்டாமல் சாலையோரத்தில் கொட்டிச்செல்கின்றனர். அந்த குப்பைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்