புதிய குப்பை தொட்டி அமைக்க வேண்டும்

Update: 2023-03-05 17:08 GMT
பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி. கொத்தங்குடி ஊராட்சி முத்தையாநகரில் உள்ள குப்பை தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குப்பைகளை தெருக்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அப்பகுதியில் புதிய குப்பை தொட்டி அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்