ஏரியில் கொட்டப்படும் தென்னை மர கழிவுகள்

Update: 2023-02-26 18:01 GMT
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அரங்கமங்கலம் ஊராட்சி ராசாக்குப்பம் கிராமத்தில் உள்ள பனைமட்ட ஏரியில் தென்னை மர கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஏரி அசுத்தம் அடைவதோடு, ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஏரியை துர்வாரி கழிவுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்