சுகாதார சீர்கேடு

Update: 2023-02-26 14:42 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 3-வது வார்டு சென்மேரிஸ் உயர்நிலைப்பள்ளி அருகில் அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி பிறகு மொத்தமாக நகராட்சி வண்டிகளில் அள்ளுகிறார்கள். அந்தபகுதி கடைகள் அதிகம் உள்ள பகுதி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் பகுதியாகவும் உள்ளதால் இந்த குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்