சாலையோரத்தில் குப்பைகள்

Update: 2023-02-26 10:51 GMT

நாகை மாவட்டம் திருமருகல் மெயின் சாலையோரத்தில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரம் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்