குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-02-22 16:47 GMT

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாத சாமி கோவில் வாசலில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் கடும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்