ஓடையில் தேங்கிய குப்பைகள்

Update: 2023-02-22 12:25 GMT

கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கும், உதவி கலெக்டர் அலுவலகத்துக்கும் இடையே உள்ள நீர்வரத்து ஓடையில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், குப்பைக்கூளங்கள் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே ஓடையை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்