குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-02-22 11:44 GMT

கரூர் மாவட்டம், வாங்கல் சாலையில் உள்ள அரசு காலனியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்