ஏரியில் கலக்கும் கழிவுகள்

Update: 2023-02-22 05:06 GMT

பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் ஏரியில் பேரூராட்சி குப்பைகள், கோழிக்கழிவுகள், மருத்துவமனை கழிவுகள் கொண்டுவந்து போடப்படுகின்றன. மேலும் சர்க்கரை ஆலையில் இருந்து எரிசாராய கழிவுகளும் கலக்கின்றன. இதனால் தண்ணீர் மாசுபட்டு விட்டது. இந்த தண்ணீரை குடிக்கும் ஆடு, மாடுகள் நோய்வாய் பட்டு இறக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியில் கழிவுகள் கலப்பதை தடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்