குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-07-20 11:07 GMT

வடலூரில் சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் இருக்கும் நகர் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதனை அள்ள துப்புரவு பணியாளர்கள் யாரும் வருவதில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்