குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-02-15 17:52 GMT
வடலூர் ஞானசபை திடலில் தைப்பூசத்திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக அங்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால், ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்