அகற்ற வேண்டும்

Update: 2022-07-20 07:54 GMT

புஞ்சைபுளியம்பட்டி சரோஜினி தெரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே ஜல்லி கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. உடனே ஜல்லிகற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்