தேங்கி நிற்கும் கழிவுநீர் குப்பைகள்

Update: 2023-02-15 09:36 GMT

கணியாம்பூண்டி ஊராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டருக்கு மேல் குப்பையுடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பல நேரங்களில் பிரதான சாலைக்கு வந்து விடுகிற கழிவுநீர் மேலேயே வாகனங்களும், மக்களும் செல்ல வேண்டி இருக்கின்றது. இங்கிருந்து வரும் கொசுக்களால் டெங்கு மற்றும் பல வியாதிகள் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும். தயவு செய்து கணியாம்பூண்டி ஊராட்சி இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்