சுகாதார சீர்கேடு

Update: 2023-02-08 10:25 GMT
திண்டிவனம் இந்திரா காந்தி பழைய பேருந்து நிலைய பகுதி மற்றும் திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி செல்லும் புறவழிச்சாலையில் சந்தைமேடு முதல் சலவாதி வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க குப்பைகளை உடனே அகற்றுவதோடு அங்கு மேற்கொண்டு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்