குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2023-02-05 09:55 GMT
நெல்லை பேட்டையில் இருந்து காரங்காடு செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டின் அருகே மாநகராட்சியின் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்படுகிறது. தினந்தோறும் குப்பைகள் இங்கிருந்து அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுவதோடு, கடும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பைகளை தினந்தோறும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்