வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-07-19 15:40 GMT

  சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிபிரிவு அருகே உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் நீர் மாசடைந்து, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பி.ஏ.பி. வாய்க்காலில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரன், சுல்தான்பேட்டை.

மேலும் செய்திகள்