குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

Update: 2023-02-01 14:40 GMT
பெங்களூரு சம்பங்கிராம் நகர் முதலாவது மெயின் ரோடு, 6-வது கிராசில் சாலையோரம் குப்பை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி தூய்மை பணியாளர்களும் அதனை அகற்றாமல் விட்டுள்ளனர். இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதோடு, குப்பை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்