குப்பைகள் தீ வைத்து எரிப்பு

Update: 2023-01-18 17:04 GMT
திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சியில் பழனி சாலையில் குப்பைகள், பாலித்தீன் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. அதில் இருந்து வெளியேறும் புகை சாலையை ஆக்கிரமிப்பதால், வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறலால் சிரமப்படுகின்றனர். எனவே சாலை ஓரத்தில் குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்