வாய்க்காலில் கொட்டப்படும் குப்பை

Update: 2023-01-11 17:07 GMT
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவேப்பிலைப்பாளையம் கிராமம் 3-வது வார்டில் வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, வாய்க்கால் நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்