விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் சாலையோரங்களில் சிலர் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மீது விழுந்து அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே சாலையின் ஓரத்தில் குப்பைகள் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.