அகற்றப்படாத குப்பைகள்

Update: 2023-01-11 11:59 GMT
திருச்சி மாவட்டம், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு அவை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் இப்பகுதியில் கொசுத்தொலை அதிகரித்து வருகிறது. மேலும் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்