குப்பையை அகற்ற கோரிக்கை

Update: 2023-01-11 11:17 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த நரிமேடு கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடைத்தை சுற்றி  குப்பைகள் சூழந்து உள்ளன. இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு நோய் ஏற்பட அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்