குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2023-01-08 17:39 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை வழியாக அரசம்பட்டு, கொசப்பாடி செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்