குப்பை தொட்டி வேண்டும்

Update: 2023-01-08 14:12 GMT

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் ஆற்றிலும், வாய்க்காலிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், ஆறு மற்றும் வாய்க்காலில் துர்நாற்றம் ஏற்படுவதுடன், சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால், மேற்கண்ட பகுதிகளில் குப்பை தொட்டிகள் இல்லாத இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்