குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-12-28 12:55 GMT
கரூர் மாவட்டம், அரசு காலனியில் உள்ள கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அருகே குப்பைகள் மழைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த குப்பைகள் காற்றில் பரந்து சாலை, குடியிருப்புகள் வரை வந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்