சுகாதார சீர்கேடு

Update: 2022-12-28 11:48 GMT

பந்தலூர் அருகே உள்ள பொன்னானியில் எங்கும் குப்பை தொட்டி வைக்கப்படவில்லை. இதனால் ஆற்றங்கரை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக ஆற்று நீர் மாசுபடுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பை தொட்டி வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்