சுகாதார சீர்கேடு

Update: 2022-12-25 17:26 GMT

நாமக்கல்லில் திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அருகே சாலையோரம் அப்பகுதி மக்களால் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அவை அவ்வப்போது அகற்றப்படாததால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகிறது. அதை தவிர்க்க அவ்வப்போது அங்கு குப்பைகளை அகற்ற வேண்டும்

மேலும் செய்திகள்